Sunday, March 23, 2008

எம். ஜி. இராமச்சந்திரன்




எம். ஜி. இராமச்சந்திரன்

இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் தைமாதம் 17, 1917 ம்திகதி மகனாகப் பிறந்தார்.





தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார்.


அதன் பின் சினிமாத்துறையில் கால் பதித்து நிறைவான படங்களையும் நிறைவான பேச்சுக்களையும் மக்களுக்கு வாரி வளங்கி வளர்ந்து வரும் சமுதாயத்தில் கூட இறந்தும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் இவர்.

நடிப்பின் மகத்துவம் அவரின் புன்னகையிலும் கண்களிலும் அசை போட்டுக்கொண்டே இருந்தன அவருக்கு கொடுக்கப்பட்ட பாடல் களை கூட இனிமையான படல் வரிகள்.

அதிகமா அவரின் குரலில் பாடி அசத்தியவர் டி எம் எஸ் அவர்கள்.

நடிப்பாலே அன்பாலே எல்லோர் மனதை கொள்ளை அடித்துவிட்டார் இவரது முதல் திரைப்படம் சதிலீலாவதி கடினமாக சினிமாத்துறையில் உழைத்து தன் நடிப்பை அசத்திவிட்டார் எம்.ஜி.ஆர்.
அவரது புகழ் என்றும் அழியாத புகழாக உலகத்தில் என்னும் என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது .
வாழ்வில் மறக்க முடியாத ஒரு சிறந்த நடிகர் இவருக்காகவே மக்கள் செய்யத பிராத்தனை கொஞ்சமா இவரைக்கூட மக்கள் கடவுள் வடிவில் பார்த்தார்கள். காட்டிய அன்பும் கருணையும் பாசமும் தான் காரணம் .

இவருக்கு கொடுக்கப்பட்ட சில தத்துவப்பாடல்கள் என்னை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது என்னும்.

பாடல் ஏமாற்றாதே ஏமாறாதே -படம்- அடிமைப்பெண்
அங்கே சிரிப்பவர் சிரிக்க்கெட்டும் அது ஆணவச்சிரிப்பு இங்கே நீ..சிரிக்கும்.. என்ற பாடல்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்அது முடிஞ்ச பின்னாலும் என்....

எத்தனை பாடல் எதை சொல்வது இறந்தும் என்றும் ஒவ்வொரு இசையிலும் இவர் வாழ்ந்த கொண்டு இருக்கின்றார்.

எனக்கும் ஓர் ஆசை நான் நடக்கும் போதே தூங்கும் போதோ. உண்ணும் போதோ நான் இறந்து விடக்கூடாது என் காதில் நல்ல இசை கேட்கும் போதே நான் இறந்து விடனும்
இசை மட்டுமே உன் மூச்சு பல கால கட்டாயத்தில் சில வேதைனைகள் வரும் போது என்னை வாழ வைப்பது இசை மட்டும் ஒவ்வொரு நல்ல இசையில் நான் வாழ்ந்து கொண்டே இருக்கின்றேன் அதுவும் டி எம் எஸ பாடல்கள் இவருக்காக பாடிய ஒவ்வொரு பாடலும் என்னை வாழ வைக்கின்றது.