Wednesday, June 4, 2008

நம்மை தாலாட்டும் குரல் கொண்ட அன்பு எஸ்.பி பாலா .

isaikuyil@googlemail.com

நம்மை தாலாட்டும் குரல் கொண்ட அன்பு எஸ்.பி பாலா .

இன்று பிறந்த நாளை கொண்டாடும் தெய்வீகக்குரலோன் மக்களை இன்பமாக தாலாட்டிய குரலோன்எந்தப்பாடலையும் அப்படியே சுவைக்ககூடியவகையில் அள்ளி வாரிய வள்ளல் நம் இதயத்தில் குடிவாழும் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாள் இன்று அவர் என்றும் எல்லா சுககங்களும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகின்றேன் அவரின் ரசிகையாக.
வயதை எட்டிப்பிடித்தன ஆனால் அவர் குரல் என்றும் இனிமையாயக உள்ளது அவருக்கு நேராக வாழ்த்து தெரிவிக்க முடியாவிட்டாலும் இந்த வலைப்பூவில் என் வாழ்த்தை தெரிவிக்கின்றேன்
'மணிமேகலையே மணியாகலையேநீ தூக்கத்தை விடவேணும்மணமாகலையே மணவேதனையேநீ தீர்த்திட வரவேணும்ஹஉண்மையில் எங்கள் வேதனையை அகற்றிவிடும் குரல் அவரின் மகத்துவக்கரலுக்க யார் அடிமை இல்லை உலகில் அத்தனை மக்களும் அடிமைதான்


எஸ; பியின் குரலுக்கு இந்த குயிலும் காத்திருக்கும் ஒவ்வொரு பாடலையும் ரசிக்கும் போது.பாடும் போது நான் தென்றல் காற்று பொட்டுவைத்த முகம் எத்தனை மகத்துவமான பாடல்களை நம் செவிக்கு விருந்தாக அள்ளி தந்துள்ளார் திருத்தேரில் ஏறிவரும் குரல் அவர் வந்தாலே சபையே கலக்கு கலக்கும் அவரை வாழ்த எழுதுவதற்கு வார்த்தை வர வில்லையே எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் எழுத்துக்களிலும் வாழும் எங்களஇ எஸ்.பி பாலா அவர்கள். வாழ்க வளமுடன் வாழிய வாழியவே.அன்புடன்சிறிய வயதிலஇ இருந்தேஎன் செவிகளை தாலட்டிய குரல்அன்றமுதல் என் இறுதி மூச்சு வரைஉங்கள் ரசிகை

பா.ராகினி

ஜெர்மனி.

அவர் பாடிய சில பாடல்கள் என்னை தொட்டபல பாடல்களில் சில பாடல்களை இங்கே கேளுங்கநாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுக்கொள்ள.
kavithaikyil@mail.com