Wednesday, June 4, 2008

நம்மை தாலாட்டும் குரல் கொண்ட அன்பு எஸ்.பி பாலா .

isaikuyil@googlemail.com

நம்மை தாலாட்டும் குரல் கொண்ட அன்பு எஸ்.பி பாலா .

இன்று பிறந்த நாளை கொண்டாடும் தெய்வீகக்குரலோன் மக்களை இன்பமாக தாலாட்டிய குரலோன்எந்தப்பாடலையும் அப்படியே சுவைக்ககூடியவகையில் அள்ளி வாரிய வள்ளல் நம் இதயத்தில் குடிவாழும் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்த நாள் இன்று அவர் என்றும் எல்லா சுககங்களும் பெற்று இன்பமாய் வாழ வாழ்த்துகின்றேன் அவரின் ரசிகையாக.
வயதை எட்டிப்பிடித்தன ஆனால் அவர் குரல் என்றும் இனிமையாயக உள்ளது அவருக்கு நேராக வாழ்த்து தெரிவிக்க முடியாவிட்டாலும் இந்த வலைப்பூவில் என் வாழ்த்தை தெரிவிக்கின்றேன்
'மணிமேகலையே மணியாகலையேநீ தூக்கத்தை விடவேணும்மணமாகலையே மணவேதனையேநீ தீர்த்திட வரவேணும்ஹஉண்மையில் எங்கள் வேதனையை அகற்றிவிடும் குரல் அவரின் மகத்துவக்கரலுக்க யார் அடிமை இல்லை உலகில் அத்தனை மக்களும் அடிமைதான்


எஸ; பியின் குரலுக்கு இந்த குயிலும் காத்திருக்கும் ஒவ்வொரு பாடலையும் ரசிக்கும் போது.பாடும் போது நான் தென்றல் காற்று பொட்டுவைத்த முகம் எத்தனை மகத்துவமான பாடல்களை நம் செவிக்கு விருந்தாக அள்ளி தந்துள்ளார் திருத்தேரில் ஏறிவரும் குரல் அவர் வந்தாலே சபையே கலக்கு கலக்கும் அவரை வாழ்த எழுதுவதற்கு வார்த்தை வர வில்லையே எல்லா தமிழ் நெஞ்சங்களிலும் எழுத்துக்களிலும் வாழும் எங்களஇ எஸ்.பி பாலா அவர்கள். வாழ்க வளமுடன் வாழிய வாழியவே.அன்புடன்சிறிய வயதிலஇ இருந்தேஎன் செவிகளை தாலட்டிய குரல்அன்றமுதல் என் இறுதி மூச்சு வரைஉங்கள் ரசிகை

பா.ராகினி

ஜெர்மனி.

அவர் பாடிய சில பாடல்கள் என்னை தொட்டபல பாடல்களில் சில பாடல்களை இங்கே கேளுங்கநாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுக்கொள்ள.
kavithaikyil@mail.com

4 comments:

Anonymous said...

ஆஹா ராகினி மேடம்...

அருமை அருமை.. பாலுஜியின் பாடல் வரிகளைகொண்டே அசத்தலாக.. அட்டகாசமாக..அற்புதமாக்.. இன்னும் எத்தனை மாக... இருக்கிறதோ அவ்வளவையும் ஒரு சேர்த்து அமர்க்களப்படுத்தி அவரை வாழ்த்தியிருக்கிறீர்கள். அவரின் அபிமான பெற்ற இந்த சிறிய அடியேனின் வாழ்த்துக்களூம் வானொலி வாய்லாக கொடுத்துள்ளேன் அதன் சுட்டி இங்கே கேட்டு அனுபவியுங்கள். இப்போது தான் உங்கள் பதிவு பார்க்க நேர்ந்தது. மின்னஞ்சல் செய்யுங்கள் covairavee@gmail.com நிறைய பேசலாமே. உங்களை போன்ற உயிரை விடும் ரசிகர்களூக்காகவே பாலுஜியின் அறிதான பாடல்கள் தினமும் இந்த தளத்தில் பதிகின்றேன் கேட்டு இன்புறுங்கள். அப்படியே உங்கள் பின்னூட்டத்தையும் தாருங்கள். தொடருங்கள் உங்கள் பதிவுகளை. வாழ்ததுக்கள்.

Anonymous said...

ராகினி மேடம்..

இதோ பாலுஜியின் பதிவு சுட்டி.. அதில் உள்ள மற்ற தளங்களூக்கும் நேரம் கிடைக்கும் போது விசிட் அடிங்க மேடம்.. அப்படியே உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகளை சொல்லுங்க...

http://myspb.blogspot.com/2008/06/658.html

http://myspb.blogspot.com/2009/01/blog-post_23.html

Anonymous said...

ராகினி மேடம்..

இந்த பதிவில் நீங்கள் பதிந்துள்ள படமே நாங்கள் கோவையில் அவருடன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் எடுத்த படம் அது எடுத்தவர் சென்னை திரு. ஸ்ரிதர் அவர்கள். அவருடைய ரசிகர்களால் நடத்தும் சாரிட்டி பவுண்டேசன் மூலமாக ஒரு அனாதை இல்லத்திற்க்காக உதவிபொருட்கள் அவர் கையாலே வழங்க வைத்தோம். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அதன் விரிவான பதிவு படங்களூடன் இங்கே..

http://myspb.blogspot.com/2008/02/611-1.html

http://myspb.blogspot.com/2008/02/612-2.html

http://myspb.blogspot.com/2008/03/3.html

rahini said...

Hello Rahini madam Today i saw ur blog abt Dr.SPB Birthday posting in your site. Greatwriteup i sent my comments in it. Pls c. And i also mentioned in theresome links about Dr.SPB. Sure, U have amazing experience in it. Thxfor your affectin abt our Guruji. All the best. Reply to me. -- Endrum AnbudanCovai RaveeVisit: http://paasaparavaikal.blogspot.com/