Wednesday, September 23, 2009
எஸ். வரலட்சுமி, (1927-2009)
எஸ். வரலட்சுமி, திரை இசை நடிகர் எஸ்வரலட்சுமி அவர்களின் மரணம்
திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார்.
நம்மை வேதனைப்படுத்தினாலும் அவர் நடித்த படங்கள் அவர் பாடிய பாடல்கள் எல்லாம் நம்மை அவரை மறக்க விடுமா? இல்லை என்ற சொல்லை நீ சொல்வதை மறந்துவிடு "இந்தப்பச்சை கிழிக் கொரு செவ்வந்திப்பூ" நம்மை தாலாட்டிய பாடல்.
"வெள்ளிமழை மன்னவா" அவர் தங்கக்குரலால் அள்ளி வீசிய பாடல் நம் செவிகள் இன்னும் அருந்திக்கொண்டுள்ளது அவர் மறவிலும் வாழ்கின்றார் இசையிலும் திரையுலகிலும். வீரபாண்டிய கட்ட பொம்மன். கந்தன் கருணை. ராஜராஜ சோழன். குணா பூவா தலையா.அடுத்த வாரிசு திரப்படங்களில் நடித்ததிருக்கின்றார் அவருக்கு என்ற ஒரு தனிசிறப்பபை அவர் ஏற்படுத்தியுள்ளார் நடிப்பில் !
"இந்தப்பச்சைகிழிக்கு ஒரு செவ்வந்திப்பூவில் தொட்டிலை கட்டிவைத்தேன்"
இந்தப்பாடல் ன் வாழ்வில் ஏற்பட்ட பல துண்பங்களை மறக்கடித்து என்னை தாலாட்டி தூங்கவத்த பாடல் இன்றும் என்மனது கஸ்ரமாக இருந்தால் இந்பாடலை கேட்டால் உடனே என்னை மறந்து தூங்கிவிடுவேன்.
அற்புதமான நடிகை அவர்
ஆத்மா சாந்தியடை இறைவனை பிரத்திப்போம்
Subscribe to:
Posts (Atom)