Friday, October 9, 2009


neu

பிரபல தமிழ் பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன்

உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்

உள்ள தனியார் மருத்துவமனையில்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் இந்தியாவில்
புகழ் பெற்ற பாடர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.எம்.சவுந்தரராஜன் (வயது 87). இவரது கண்ணீர் குரலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாது உலகம் முழுக்க ரசிகர்கள் கூட்டம் உண்டு.
டி.எம். சவுந்தரராஜனின்
வயது காரணமாக அவர்
அதிகமாக வெளியில் செல்வதையும்,
மேடைக் கச்சேரிகளை தவிர்த்து வந்தார்.

இந்த நிலயில் கடந்த சில நாட்களாக அவருக்கு
ஞாபக சக்தி குறைந்து வருவதாகவும், மிகவும் தெரிந்தவர்களைக் கூட
அடையாளம் காண இயலாத அளவு
அவர் சிரமப்பட்டு வருவதாக அவரது
குடும்பத்தினர் கவலை தெரிவித்தனர்.

இதனையடுத்து,
அவர் பரிசோதனைக்காக மருத்துவ
மனையில் அட்மிட் ஆனார். டாக்டர்கள்
மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்
என்று தெரிவித்தனர்.

No comments: